காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவிற்கு 9 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவிற்கு 9 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே நாலூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் மோகன் (47) என்பவர் செம்மங்குடி மின் வாரியத்தில் தற்காலிக பணி யாளராக கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றி வந்தார்.